tag:blogger.com,1999:blog-36003874.post4521043688575838760..comments2024-02-19T09:00:44.293+05:30Comments on கவியரசர் கண்ணதாசன்: வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்SP.VR.சுப்பையாhttp://www.blogger.com/profile/13106261885925626155noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-36003874.post-74841137600980735122013-08-23T12:50:47.137+05:302013-08-23T12:50:47.137+05:30eagerly read, Sireagerly read, Sirkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36003874.post-90897276548909398022013-08-22T11:52:41.230+05:302013-08-22T11:52:41.230+05:30
///கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலா...<br />///கன்னி இளமை என்னை அணைத்தால் <br />தன்னை மறந்தே வாழலாம்........../// <br /><br />கவியரசோடுத் தொடர்கிறேன்!<br /><br />நம்மை நாமே மறக்கும் போது <br />விண்ணில் பறந்துத் திரியலாம் - பல <br />வண்ணக் கனவுகள் காணலாம் <br /><br />கன்னத்தோடு கன்னம் வைத்து <br />சுன்னம்தனை தேனில் நனைத்து <br />சின்னக் கண்ணனைப் பெற்றிடலாம்... <br /><br />அன்பும் அறமும் கொண்டிங்கே <br />இன்பம் பெருக்கி எந்நாளும் <br />அழகாய் நாமும் வாழ்ந்திடலாம்!<br /><br />***வாழ நினைத்தால் வாழலாம்<br />வழியா இல்லை பூமியில் <br />வகையாய் சொன்னான் கவியரசு <br />வாருங்கள் யாவரும் வாழ்ந்திடுவோம் <br />வானோர் போற்ற சிறப்புடனே! <br />Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36003874.post-47512903979698346812013-08-22T11:26:14.815+05:302013-08-22T11:26:14.815+05:30தன்னம்பிக்கை வரிகள்...தன்னம்பிக்கை வரிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com